(சமூக ஆர்வலர் நண்பர் ஒருவரின் அருமையின பந்த் பதிவு)
...
பந்த் அறிவித்துவிட்டு மிக்ஸர் சாப்பிடுவதற்கு பதில். . .
ஏழு கோடி பேரும் ஒன்றாய் சேர்ந்து..
ஆங்காங்கே மரம் நடலாம்,
ஏற்கனவே நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றலாம்,
,
வாய்க்கால்களை அடைத்திருக்கும் பிளாஸ்டிக்கை அகற்றலாம் கிணறு தோண்டலாம்
ஆறு, ஏரிகளை தூர் வாரலாம்...
புதிதாகத் தடுப்பு அணைகளுக்கு திட்டம் போடலாம்
,
மழை நீர் சேகரிப்பை தீவிரப்படுத்தலாம்
இன்னும் என்னென்னவோ உருப்படியாகச் செய்யலாம்
சுருக்கமாகச் சொன்னால் கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட நம்மை நாமே சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.
வாங்க நாம் புதுமாதிரி பந்த் பண்ணலாம்
No comments:
Post a Comment